கல்லை அகற்ற சொன்னால் கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்.! கிட்னி திருட்டு…..

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சிறுநீரகத்தில் உள்ள கல்லை நீக்க அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த 6 மாதத்திற்கு பிறகு அவருக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது இடப்பக்க கிட்னி திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp