சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சியில் வழி தவறிய இளைஞர்! நீண்ட தேடலுக்குப் பின் பத்திரமாக மீட்ட கிராம இளைஞர்கள்!!

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு ராம் (21). இவரது தந்தை பழனிவேல் திருப்பத்தூரில் நகைக்கடை வைத்துள்ளார். விஷ்ணு ராம்ராம், நேற்று மாலை தனது தாயாரிடம் கூறிவிட்டு திருப்பத்தூரிலிருந்து காரை எடுத்துக் கொண்டு தனியாக பிரான்மலை சென்றுள்ளார் . அங்கு மலை உச்சியில் உள்ள கொடுகுன்ற நாதரை தரிசிக்கதரிசிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மலை உச்சியிலிருந்து பொழுது சாய்ந்த … Continue reading சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சியில் வழி தவறிய இளைஞர்! நீண்ட தேடலுக்குப் பின் பத்திரமாக மீட்ட கிராம இளைஞர்கள்!!