பட்டபகலில் கோர்ட் வாசலில் வெட்டி கொலை!!
கோவை கோர்ட்வளாகத்தில் பட்டபகலில் 2 இளைஞர்களை அரிவாளால் வெட்டிய
4 பேர் கொண்ட கும்பல். கோவை நீதிமன்றத்தில் நேற்று ஞாயிறு வார விடுமுறை என்பதால் மக்கள் நடமாட்டம் இருக்காது. இன்று திங்கள் கிழமை வழக்கம்போல் நீதிமன்றம் இயங்கும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல்வேறு வழக்குகளுக்காகவும் ஜாமீன் பெறுதற்காகவும் மக்கள் வரும் வேளையில் நீதிமன்ற பின்புற வாசலில் சாயிபாபா காலனியைசார்ந்த கோகுல் ராஜ், மனோஜ் என்ற இரு வாலிபர்கள் வேலையில் முன் விரோதம் காரணமாக 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் கோகுல் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனோஜ் படுகாயங்களுடன் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டபகலில் நடைபெற்ற சம்பவம் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.