புரோட்டா சாப்பிட்ட பள்ளி மாணவி மரணம்?!!1

புரோட்டா

புரோட்டா சாப்பிட்ட பள்ளி மாணவி மரணம்???

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள வாழைத்தோப்பு என்ற பகுதியில் வசித்து வரும் சிஜி கேப்ரியல் அவர்களின் மகன் நயன் மரியாள் சிஜு என்பவர் வாழைத்தோப்பு st.சார்ஜ் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி காலையில் புரோட்டா சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டு உடல் நலம் குறைவாக இருந்துள்ளார்.

உடனடியாக இடுக்கி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்ற பொழுது மருத்துவ உதவி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மைதா புரோட்டா சாப்பிட்டதால் தான் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். எனவே புரோட்டா சாப்பிடும் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இது அவருக்கு மட்டுமல்ல நம்முடைய நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு உற்பத்தி பொருளான மைதா இன்றளவிலும் எல்லா கடைகளிலும் உபயோகப்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மக்கள் தங்களுடைய உடல் நலத்தை சரியாக வைத்துக்கொள்ள அரசு மட்டுமே முயற்சி எடுத்தால் போதாது மக்களும் வெளிப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக.

-ஜான்சன்
மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp