110 பேரும் பயணிச்சிட்டே இல்லாமல் ரயிலில் பயணம்!!

110 பேரும் பயணிச்சிட்டே

110 பேரும் பயணிச்சிட்டே

110 பேரும் பயணிச்சிட்டே இல்லாமல் ரயிலில் பயணம்!!

வட மாநிலத்திலிருந்து தினந்தோறும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் சென்னை சேலம் திருப்பூர் நகரங்களில் அதிக அளவு குவிந்து வருகின்றனர்.

மேலும் நேற்று சேலத்திற்குட்பட்ட ரயில் நிலையத்தில் டிடிஆர் அவர்கள் சோதனையின் பொழுது சுமார் 110 நபர்கள் பயணச்சிட்டே இல்லாமல் பயணம் செய்தது அதிர்ச்சிக்கு உள்ளானது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதேபோன்று தினந்தோறும் பல வடமாநிலமக்கள் பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது மட்டும் இல்லாமல் முறையாக பயணச்சீட்டு எடுத்து பயணிக்கும் மக்களுக்கு அதிகமாக இடையூறு தருவதும் மறுக்க முடியாத ஒன்று.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp