8333 பேருக்கு பணி ஆணையம் வழங்கப்பட்டது!!

8,333 பேருக்கு

8,333 பேருக்கு

8333 பேருக்கு பணி ஆணையம் வழங்கப்பட்டது.

11-2-23 அன்று திருப்பூர் மாவட்டத்தில் காலேஜ் ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு கல்லூரி மாணவர் சிக்கனா காலேஜ் உள்ள அரங்கில் சுமார் 5000 நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமை நடத்தினர். வங்கி தனியார் நிறுவனங்கள் கல்லூரி என பலவித தரப்பில் இயங்கும் நிறுவனங்கள் பங்கேற்று தேர்வான மாணவ மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுபோல் மாவட்டம் தோறும் குறுகிய காலத்தில் பலமுறை வேலை வாய்ப்பு முகாமை தமிழக அரசு ஏற்படுத்தித் தந்தால் படித்த இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு மிகவும் உதவியாகவும் நம்பிக்கையாகவும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல எளிதாக இருக்கும் என்று சில மாணவிகள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp