NALAIYA VARALARU
மூணாறில் இயற்கை சோதனை சாவடி!!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மிகவும் முக்கிய சுற்றுலாத்தலமாக கருதப்படும் மூணார் பகுதியில் இயற்கையை காப்பாற்றும் வகையில் மூணார் பஞ்சாயத்து சார்பில் இயற்கை சோதனை சாவடி துவங்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நகராட்சி ஊழியர்களை வைத்து அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்து நெகிழிகள் பயன்படுத்த தடை விதித்தும் பாதுகாப்பு குறித்து துண்டு பிரச்சாரங்கள் கொடுத்தும் இயற்கை எழில் மூணார் பழைய மூணார் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.