கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள உப்புத்தோடு என்ற பகுதியில் வசித்து வரும் ஸ்ரீ குட்டி நாராயணன் என்ற பள்ளி மாணவி கைப்பந்து போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் 26 – ம் தேதி வரை ஜெர்மனியில் பெர்லினில் வைத்து நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக்கில் ஹேன்ட் பால் (கைப்பந்து போட்டி)யில் கலந்து கொள்ள பைநாவு அமல் ஜோதி சிறப்பு பள்ளியில் பயின்று வரும் இவர் தேர்வாகி உள்ளார் . இவர் குஜராத்தில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தேர்ந்தெடுப்பு போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறச் செய்து அசத்தி உள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வறுமை என்பது தடையாக இல்லை அப்பகுதியில் பாராட்டுகள் இவருக்கு குவிந்து வருகின்றன. வெற்றிக்கு பிறப்பிடமும் வாழ்கை முறையும் தடை அல்ல சாதனை செய்ய முயற்சி மட்டுமே தேவை என்பதை அனைத்து வளரும் சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.