அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து கோவையில் எதிர்வரும் ஜூன் 16 அன்று திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்து வது சம்மந்தமாக அனைத்து
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கட்சி கூட்டம் திமுக கழகத்தின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா கார்த்திக் தலைமையில் நடைபெற்ற முன் ஆலோசனை கூட்டத்திற்கு திமுக சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு தரப்பட்டது.
இக்கூட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் MH அப்பாஸ் தலைமையில் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் PMA.பைசல், மாவட்ட பொருளாளர் எம்.சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் H.M.முஹம்மது ஹனீப், AS.ஜாபர் சாதிக், KTU காஜா, ஆயில் ஹக்கிம்,
அன்வர் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரோஸ் கான் ஆகியோர் பங்கேற்றனர்! பல் வேறு கருத்துக்கள் அடிப்படையில் வரும் 16ம்தி கண்டன கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.