வால்பாறை குப்பை கிடங்கை முறையாக பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!!!
கோவை மாவட்டம் வால்பாறை நகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை கிடங்கில் கொண்டு வந்து சேர்க்கின்றனர். அவ்வாறு சேர்க்கப்படும் குப்பைகள் முறையாக பராமரிக்கப்படாமல் ஆடு மாடு போன்ற கால்நடைகள் வந்து மேய்கின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் குப்பையில் உள்ள பாலிதீன் பைகள் மற்றும் கழிவுகளை ஆடு மாடுகள் சாப்பிட்டு விட்டு குப்பை கழிவுகளை பரப்பி விட்டு செல்கின்றன இதனால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது எனவே குப்பை கிடங்கை முறையாக பராமரித்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.