சாத்தான்குளம் அருகே முதலூர் ஊராட்சி நவ முதலூரில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட முதலூர் ஊராட்சி நவ முதலூரில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. கடந்த கிராம சபை கூட்டத்தில் இதை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையம் வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ளது பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் செல்ல முடியாத அவல நிலை,மழைநீர் தேங்கி நிற்பதினால் கொசு உற்பத்தி ஆகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர்க்கும் உடல் நிலை பாதிப்புள்ளாகின்றனர்.
எனவே இதன் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி இந்து தேசிய கட்சி மாவட்ட தலைவர் KJ சிங் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.