தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டி நடைபெற்றது இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் கிராம ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியா, வட்டார மேலாளர் பேச்சியம்மாள், ஒருங்கிணைப்பாளர் கனிராஜ், உதவியாளர் முத்து நாச்சியார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.