தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 75 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.ஊராட்சி மன்றத் தலைவர் வீரம்மாள் முன்னிலை வகித்தார். தேசியக் கொடியைப் பள்ளித் தலைமையாசிரியர் ‘அன்பாசிரியர்’ மு.க.இப்ராஹிம் ஏற்றி வைத்து குடியரசின் முக்கியத்துவத்தும் கடமையும் பற்றிய கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் காசிப்பாண்டி ஊராட்சி மன்றச் செயலர் பானுமதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.