தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காலாங்கரை மற்றும் நாச்சியார்புரம் கிராமங்களில் உள்ள அனைத்து குடும்பத்திற்க்கும் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ D.Ted., MLA ஏற்பாட்டில் ஆங்கில புத்தாண்டு-2024-ன் முதல் நாளில் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்குள்ளான ஊர் மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.P.மோகன் B.Sc., Ex.MLA வழங்கி ஆறுதல் கூறி புத்தாண்டை மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.வீரபாண்டி P.கோபி,தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல்,தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், மாவட்ட மாணவரணி இ.செயலாளர் திரு.S.R சின்னத்துரை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு.M.S கண்ணன்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் N.தினேஷ்குமார், நிர்வாகிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.