பாஞ்சாலங்குறிச்சியில் புதிய பஞ்சாயத்து அலுவலத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்த வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் கட்டபொம்மன் குடியிருப்பு பகுதியில் புதிதாக பஞ்சாயத்து அலுவலகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறதி திட்டத்தில் ரூ.23.57 லட்சத்தில் 2023-24 ஆண்டு புதிய கட்டடத்தை 75வது குடியரசுத் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுபதி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி )ஐஸ்வர்யா அவர்கள் ஊராட்சி உதவி இயக்குநர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி தலைவர் கமலாதேவி யோகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp