மூணாறு சின்னக்கானலில் காட்டுயானையின் தாக்குதலில் காயமடைந்த தோட்ட தொழிலாளி உயிரிழந்தார். பன்னியார் எஸ்டேட் சேர்ந்த பரிமளம் என்ற நபர் உயிரிழந்தார். காட்டு யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இவரை தேனி மருத்துவக் கல்லூரி கொண்டு செல்லப்பட்டது. ஆறு காட்டு யானைகள் உள்ள கூட்டம்தான் தேயிலைத் தோட்டத்தில் இறங்கியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காலையில் தேயிலை தோட்டத்தில் வேலைக்காக செல்லும்போது தான் இந்த விபத்து. பரிமளத்துடன் மற்ற தொழிலாளர்களும் இருந்தனர். அருகில் நின்றிருந்த யானை இவரிடம் வந்து தாக்கியது . மற்ற தொழிலாளர்கள் ஓடி தப்பித்தாலும் பரிமளத்திற்கு தப்பிக்க முடியவில்லை.
தாக்குதலுக்குப் பிறகு காட்டுயானை கூட்டம் இடத்தில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அங்குள்ள தோட்டத் தொழிலாழிகள் காட்டுப்பகுதியில் யானை கூட்டத்தை விரட்டினர் பின்னர் ராஜகுமாரி ஆரம்ப சுகாதார மையத்தில் கொண்டு செல்லப்பட்டது.இருதியில் தேனி மருத்துவமனையில் செல்லப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அஜித், மூணாறு.