கரடு முரடான பாதையால் அடிக்கடி பழுது ஏற்படும் வாகனங்கள்!! சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்!!!

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் அமைந்துள்ள வெள்ளை மலை, காஞ்ச மலை, ஊசிமலை, வெள்ளமலை டாப்பு ஊசி மலை டாப்பு ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுது அடைந்து கரடு முரடாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏதாவது அவசர தேவைக்காக வாடகை வாகனங்களை அழைத்தால் அவர்களும் வருவதில்லை ஏனென்றால் கரடு முரடான சாலையில் வாகனத்தை இயக்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் வாகனப் பழுது ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த காரணத்திற்காகவே வாடகை வாகன ஓட்டுனர்கள் இந்த பகுதிகளுக்கு வந்து செல்ல அச்சமடைந்துள்ளனர். மழைக்காலங்களில் சாலையை சீரமைக்க மிகவும் சிரமமாக இருக்கும் எனவே மழை இல்லாத கோடை காலத்தில் இந்த சாலையை சீரமைத்தால் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக இருக்கும் வாகனங்களும் பழுது ஏற்படாமல், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்
மற்றும்
-வால்பாறை திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp