பெரியபோது காந்தி ஆசிரமம் கோவில் திருவிழாவில் திவான்சாபுதூர் வெற்றிவேல் மங்கை வள்ளிக்கும்மி குழுவினரின் நடன நிகழ்ச்சி காண்போரைக் கவர்ந்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பெரியபோது காந்தி ஆசிரமம் அருள்மிகு சக்தி விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பராயன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் பொங்கல், மாலை ஹோம குண்டம் பூஜை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற திவான்சாபுதூர் வெற்றிவேல் மங்கை வள்ளிக்கும்மி நடன நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

நடன நிகழ்ச்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரே வண்ண உடை அணிந்து 50க்கும் மேற்பட்டோர் வள்ளி கும்மி நடனமாடியது காண்போரை கவர்ந்தது.

மேலும் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp