கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நடுநிலை பாலம் அருகாமையில் தங்கும் விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு வனவிலங்குகளை அச்சுறுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது பற்றி அதிகாரியிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இதுபோன்று வனவிலங்குகளை அச்சுறுத்தும் சுற்றுலாப் பயணிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-திவ்யகுமார்.