கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா அருகாமையில் உள்ள அப்பர் பாடலை ஹிஸ்டரி பகுதியில் உள்ள புது தோட்டம் அருகாமையில் தண்ணீர் இன்றி தவிக்கும் யானை கூட்டம் வெய்யிலின் தாக்கத்தினால் தாகம் தீர்க்க முடியாமல் யானை கூட்டம் அலைகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை வட்டார பகுதிகளில் அதிகளவு வெயில் சுட்டெரிக்கும் நிலை உருவாகியுள்ளது. தண்ணீர் இன்றி வனவிலங்குகள் தவிக்க காரணம் இப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால் தான் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
வால்பாறை நிருபர்
-திவ்யகுமார்.