கோவை மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி மாண்புமிகு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் MLA கழக அமைப்பு செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க அஇஅதிமுக பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திஅப்புசாமி (எ) கார்த்திகேயன் அவர்களுக்கு பொள்ளாச்சி தெற்கு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.மு. இளஞ்செழியன் ஆலோசனைப்படி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி ஜீவா வீதி 1,2,3, கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்துனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செயலாளர், பி.நரிமுருகன்,சி ஆனந்த் பாபு சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்,கழக பேரூராட்சி அவைத் தலைவர். கே செல்வராஜ், தொழிற்சங்க பொறுப்பாளர் வேலுச்சாமி, கழகப் பொறுப்பாளர் ஜே நாகராஜ், டி சிவக்குமார், என். குமார் உள்ளிட்டோரும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து வாக்கு சேகரித்தனர்.
-M.சுரேஷ்குமார்.