கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெட்ரோலியம் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது கடந்த சில நாட்களாக வால்பாறை மக்களுக்கு பெட்ரோல் விநியோகம் போதிய அளவில் கிடைப்பது இல்லை என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்றைய தினம் பெட்ரோலியம் தங்களது வாகனங்களில் அடிப்பதற்கு நீண்ட நேரம் காத்திருந்து அடித்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோலியம் தட்டுப்பாடு இல்லாமல் மற்றொரு பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யகுமார்.