கேரள மாநிலம் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே கேரளா ஃபார்ம் என்ற நிறுவனத்தில் நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காசர்கோடு நீலேஸ்வரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (62) என்பவர் தான் லட்சுமி என்ற யானையில் தாக்கியதில் மையத்தில் வைத்தே இறந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சடலம் அடிமாலி தாலுகா மருத்துவமனை பிணவறையில் உள்ளது. அடிமாலி போலீசார் மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.