கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் இன்று பள்ளி மாணவர்கள் மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வால்பாறை காவல் ஆய்வாளர் தலைமையில் இன்று விழிப்புணர்வு பேரணி முகம் நடைபெற்றது. இதில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த முகாம் பேரணியாக வால்பாறையில் துவங்கி அண்ணா சிலை காந்த சிலை புதிய பேருந்து நிலையம் வால்பாறை வட்டார பகுதியில் பேரணியாக நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-வால்பாறை திவ்யக்குமார்.