கோவை மாவட்டம்:
கோவை பொள்ளாச்சி சாலையில் இன்று காலை கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு கார் கிணத்துக்கடவு தாமரைக்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து முன்னே சென்று கொண்டிருந்த பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தி கவிழ்ந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை – பொள்ளாச்சி சாலையில் அடிக்கடி இது போன்று விபத்துக்கள் நடைபெறுவதால் வாகன ஓட்டுகளும் பொதுமக்களும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.