தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி உட்பட்ட தாப்பாத்தி ஊராட்சியில்
தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூட கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கழகத் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்
கீதாஜீவன் தலைமையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி,புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா, அய்யன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள், மாவட்ட பிரதிநிதிகள் சோலைசாமி,கார்த்திகை முருகன்,
ராமலிங்கம், புதூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ், புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், கிளைச் செயலாளர்கள் சிங்கராஜ்,வள்ளியப்பன் புதூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மனோகரன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய வழக்கறிஞர் அணி ஆகாஷ் பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.