ஓட்டப்பிடாரம் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது முறம்பன் கவர்னகிரி சிலோன்காலனி செவல்குளம் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு செப்டம்பர் 9 அன்று தூத்துக்குடி திரேஸ்புரம் கடலில் கரைக்கப்படுகிறது . மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது . நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ரவி கிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பொன் ராஜேந்திரன், ஆன்மீக மாவட்ட தலைவர் கோயில் பிள்ளை, ஆன்மீக ஆன்மீக அணி மாவட்ட செயலாளர் மந்திரம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் சிவனைந்தபெருமாள், பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.