போத்தனூரில் தொலைந்த நகை மற்றும் செல்போன்களை பொதுமக்களுக்கு துணை ஆணையர் வழங்கினார்..!!

கோவை மாவட்டம் போத்தனூர். கோவை மாவட்ட ஆணையர் அவர்களின் உத்தரவின் படி போத்தனூர் எல்லைக்குட்பட்ட டி3. காவல் நிலையம். இதில் காணாமல் போன நகை, பணம், மற்றும் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து கோவை மாவட்ட ஆணையர் உத்தரவுப்படி துணை ஆணையர். சரவணகுமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி உதவி ஆணையர் கரிகால பாரி, அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் போத்தனூர் ஆய்வாளர். மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர். வெற்றிச்செல்வி, துணை ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் முன்னணியில் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஆணையர். பொது மக்களுக்கு அறிவுரை கூறுகையில் கோவை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் செல்போன் பறிப்பு, நகை, பணம் கொள்ளை, இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறை சிறப்பாக மக்களுடைய உடைமைகளையும் உயிர்களையும் பாதுகாத்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நபர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பணம் மற்றும் நகைகளை பறிகொடுத்த
20 நபர்கள் தங்களது நகை மற்றும் செல்போன்களை பெற்றுக்கொண்டு காவல்துறைக்கு மனதார நன்றிகளை கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp