10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு… ரூ.46,210 சம்பளத்துடன் உச்சநீதிமன்றத்தில் வேலை..!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு.. ரூ.46,210 சம்பளத்துடன் உச்சநீதிமன்றத்தில் வேலை! டெல்லியில் உள்ள இந்திய உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 80 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன தகுதி இருக்க வேண்டும், யார் விண்ணப்பிக்கலாம், வயது வரம்பு என்ன உள்ளிட்ட அனைத்துத் தகவல்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஜூனியர் கோர்ட் அட்டெண்டர்(சமையல் தெரிந்தவர்கள்)

காலியிடங்கள்: 80
சம்பளம்: Rs.46,210/-
கல்வி தகுதி:

(அ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
(ஆ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து சமையல்/சமையல் கலைகளில் குறைந்தபட்சம் 01 வருட முழுநேர டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:

அரசுத் துறை/புகழ்பெற்ற ஹோட்டல்/உணவகத்தில் மூன்று வருட சமையல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.08.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST – 5 ஆண்டுகள்,
OBC – 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்,
PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:
ST/SC/Ex-s/PWD – ரூ.200/-
மற்றவர்கள் – ரூ.400/-

: ரூ . 55000 வரை சம்பளம்… இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை!

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு
சமையல் தேர்வு மற்றும் நடைமுறை வர்த்தக திறன் சோதனை
நேர்காணல் போன்ற நிலைகளின் வெளியான தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?  நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ அறிவிப்பை இங்கே கிளிக் செய்து படித்துவிட்டு , https://www.sci.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் 23.08.2024 முதல் 12.09.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp