2,லட்சத்துக்கும் மேல் செலவு செய்தால்..! அதிரடி உத்தரவு…

ஹாஸ்பிடல், ஹோட்டல்களில் ₹2 லட்சத்திற்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளை கண்காணிக்க ITக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. PAN எண் குறிப்பிடாமல் பெரியளவு பரிவர்த்தனை நடத்தக்கூடாது, ரொக்கமாக ₹2 லட்சத்திற்கு மேல் பரிமாற்றம் நடந்தால் அரசுக்கு தகவலளிக்க வேண்டும் என்ற விதிகளை பின்பற்றுவதில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு ரொக்கப் பரிவர்த்தனையில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp