முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் – 99 வது வார்டில் திமுகவினர் கொண்டாட்டம்..!!

கோவை மாவட்டம் போத்தனூர்: இன்று காலை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் பிறப்பித்து உள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வருகைக்கு திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் போத்தனூர் 99 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் 99 வதுமாமன்ற உறுப்பினர் அஸ்லாம்பாஷா
99 ஆவது வட்டக் கழக முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் அ முகமது ஜின்னா, வட்டக் கழக செயலாளர் முரளிதரன், 98வது வட்டக் கழக முன்னாள் செயலாளர். அதிரடி தினகரன். பொருளாளர் சீரின், அமீர், ஷாஜகான், ரமேஷ், சாதிக், அசரப், மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp