மூளை வளர்ச்சி குன்றிய மனநலக் காப்பகத்திற்கு மகளிர் சுய உதவிக் குழு உதவி!!

கோவை இக்கரை போலுவாம்பட்டி சேர்ந்த தாமரை மகளிர் குழு சுமார் 4 வருடங்களாக மூளை வளர்ச்சி குன்றிய 80 மேற்பட்ட மனநல பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் காப்பகம் மையத்திற்கு உதவும் வகையில் வருடத்துக்கு ஒருமுறை மூன்று வேளை உணவும், காய்கறி, மளிகை பொருட்களும், ஆடைகளும் மற்றும் காப்பதத்துக்கு தேவையான பொருட்களும் வழங்கி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சேவையைக் கண்டு மற்ற சுய உதவிக் குழுக்களும் ஊர் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தாமரை மகளிர் சுய உதவி குழுவின் தலைவி திருமதி வித்யஸ்ரீ உட்பட குழுவில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp