தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தலைமையில் திறந்து வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஐஸ்வர்யா, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா,அய்யன்ராஜ், சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா,ஆதிசங்கர் வழக்கறிஞர் அணி மகேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் தொழிலதிபர் சங்கர், ராம், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ் பாண்டியன், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மாணவரணி ஆகாஷ்பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்படத்துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை