தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தியாகி இம்மானுவேல் சேகரனார் 100 வது பிறந்தநாள் விழா!!

சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்திலுள்ள அவரது சிலைக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜலட்சுமி ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி , மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் மகளிர் அணி பொன்னுத்தாய் குலசேகரநல்லூர் கிளைச் செயலாளர்கள் லட்சுமணன், கண்ணன், சண்முகம்,

கோபால், ராமர், சிவன் கருப்பசாமி ஆவரங்காடு கிருஷ்ணசாமி ஆறைகுளம் சமுத்திரவேல் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-எஸ்.நிகில், ஓட்டபிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp