கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் சில மாவட்டங்களில் காபி, ரப்பர், ஏலக்காய், கொக்கோ மற்றும் மிளகு போன்றவைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இவ்வகையான பொருட்கள் நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் தற்பொழுது மிளகு, கொக்கோ, ரப்பர் போன்ற பொருட்களுக்கு விலை மிகவும் குறைந்துள்ளதால் இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மனமுடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கு காரணம் ஏற்றுமதியின் அளவு குறைவானதே என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. நல்ல காலைநிலை மற்றும் நல்ல வளர்ச்சி இருந்த போதும் அந்த பகுதியில் பொருட்களின் விலை குறைவானது பொருளாதார வளர்ச்சியும் விவசாயிகளின் பொருளாதாரத்தை பாதிப்பதாகவும் அமைந்துள்ளது. இதனால் இந்த விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீண்டும் இந்த நிலைமை தொடர்ந்தால் விவசாயத்தை விட்டு விட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு,