ஊட்டி Okinawa Goju RYU 2 வதுதேசிய அளவிலான கராத்தே போட்டி 16- நவம்பர் – 2024 ஊட்டியில் நடைபெற்றது. அதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மால்தீஸ்,ஸ்ரீலங்கா,நேபால், இந்தோனேசியா ஆகிய 6 நாடுகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அதில் நமது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 19 பேர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போட்டியில் முதல் மூன்று இடத்தை பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள்:-
கௌதம் கிருஷ்ணா எஸ் – பப்ளிக் பள்ளி,
வருண் எஸ் – எஸ்எஸ்விஎம் உலகப் பள்ளி,
டி.எஸ்.பிரனீத் – ஆதிவைத் அகாடமி,
டி.எஸ்.தீக்ஷிதா – ஆதிவைத் அகாடமி,
ஆதவ் கிருஷ்ணா ஏ – போதிமரம் ப்ளே ஸ்கூல்,
சஞ்சய் ஆர் – VIBJYOR,
பிரத்விக் எச் ஏ – மான்செஸ்டர் சர்வதேச பள்ளி,
ஆதிக் அருண் பிரகாஷ் – மான்செஸ்டர் சர்வதேச பள்ளி,
யோகேஸ்வரன் – இக்கரை பூலுவம்பட்டி அரசு பள்ளி,
தாரிகா – ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி,
பவன் – ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி,
இளங்கோ – ஆலாந்துறை அரசுப் பள்ளி,
அகிலேஷ் – இக்கரை பூலுவம்பட்டி அரசு பள்ளி,
அர்ச்சனா – இதழ் கிட்ஸ் எலன்ஸ்மித் csi St பீட்டர்ஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல்,
தர்ஷன் – இதழ் கிட்ஸ் எலன்ஸ்மித் csi St பீட்டர்ஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல்,
கபிலன் – ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி,
ஹர்ஷத் – ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.
முதன்மைப் பயிற்சியாளர் : ப செந்தில் குமார்.
பயிற்சியாளர் : ர மதன்குமார், ரா சுஜேந்திரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில்.