கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் சுவாமி திருக்கோவிலின் வாழைத்தோட்ட திருக்கோவிலில் கார்த்திகை முதல் நாளில் இன்று சாமிக்கு மாலை தரிசனம் செய்யும் பக்தர்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகளவு ஐயப்பன் சன்னிதானத்தில் தரிசனம் பெற்று வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் மாலை தரிசனத்தில் கலந்துகொண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறை இருந்து
-திவ்யகுமார்.