கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள ரொட்டிக்கடை பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு பல நாட்களாகியும் எரிவதில்லை. இதே போல் முக்கிய பகுதிகளான பழைய பேருந்து நிலையம்,காந்தி சிலை, அண்ணா சிலை, மார்க்கெட் பகுதி, கலைக் கல்லூரி வளாகம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு, தெரு விளக்குகள் அதிகளவு எரிவதில்லை. வால்பாறை வட்டார பகுதிகளில் சிறுத்தை மற்றும் மிருகங்கள் தொந்தரவு அதிகளவு உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பலமுறை புகார் தெருவித்தும் வால்பாறை நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.