கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் அட்டகட்டி, ஐயரப்பாடி, ரொட்டிக்கடை, பழைய வால்பாறை ஆகிய பகுதிகளில் சாலைகள் வைத்திருக்கக்கூடிய மக்கள் வழிகாட்டி தடங்கலான பலகை மற்றும் போர்டுகள் மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் அப்புறப்படுத்திய சாலை அமைப்பு அதிகாரிகள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் சாலைகள் மற்றும் வழிகளை கண்டறிவதற்கு மிகவும் சிரமத்துக்குளளாகும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வழிகளை கண்டறிய மிகவும் சிரமத்துக்குளளாகாமல் இருக்க அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட சாலை பராமரிப்பு கோடுகளை கண்டிப்பாக மக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூறுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.