தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இராஜராஜ சோழனின் 1039 வது சதய விழாவினை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு வாதிரியார் சமுதாய மக்களின் சார்பில் தலைவர் குணசேகரன்,செயலாளர் சகாயராஜ், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சதய விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சுப்பிரமணிய தேவர் முக்குலத்தோர் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் , பரமசிவன், தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள், கள்ளர் மகா சங்கம் நிர்வாகிகள் மற்றும் வாதிரியார் சமுதாய கௌரவ தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வாதரியார் சமுதாய பொதுமக்கள் மற்றும் வாதிரியார் ராஜ குல மகளிர் சங்கம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.