99 வது வார்டில் மரம் நடும் நிகழ்ச்சி மாநகராட்சி துணை ஆணையாளர் கலந்து கொண்டார்..!!

கோவை மாவட்டம் போத்தனூர் 99 வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் நேற்றைய தினம் மாநகராட்சி துணை ஆணையாளர் குமரன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதனை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. துணை ஆணையாளர் கூறுகையில் இதுபோல் மரக்கன்றுகளை நடு நிகழ்ச்சி மன மகிழ்ச்சியை தருவதாகவும் வரும் நாட்களில் இது போன்ற அதிகமான மரக்கன்றுகளை ஆங்காங்கே நட்டி, மழை பொழிய வழிவகை செய்ய வேண்டும் என்றும் அப்பொழுதுதான் நல்ல காற்று மக்களுக்கு கிடைக்க அனைவரும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் கூறினார்.

நேற்றைய தினம் ஸ்ரீராமநகர் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் மாமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினர்
இந்த நிகழ்ச்சியில். EE.இளங்கோ. AEE. கனகராஜ். AE. சரண்யா. மாநகராட்சி 99மாமன்ற உறுப்பினர் மு. அஸ்லாம் பாஷா. முகமது ஜின்னா. மாகாணம். சாதிக். ஸ்ரீதர். முகமது ஈசா கண்ணன். சஞ்சய். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp