கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள முடிஸ் பகுதியில் கடை வீதி பஸ் நிலையம் அருகாமையில் உயர் மின் கோபுர விளக்கு எரியாததால் அப்பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் யானை கூட்டம் பேருந்து நிலையம் முன்பாக இருந்த கடையை உடைத்து வேட்டையாடியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் மின்விளக்குகள் சரி செய்து தரவேண்டும் என போதமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறை இருந்து
-திவ்யக்குமார்.