இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய சட்ட மாமேதை அன்னல் அம்பேத்கர் குறித்து நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து புதூர் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆர்ப்பாட்டத்தில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருது பாண்டியன் முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, பாலகிருஷ்ணன், சோலைசாமி வார்டு செயலாளர்கள் சுந்தரராஜ், சுந்தரமூர்த்தி,ராமர், நவரத்தினம்,பன்னீர் பெருமாள், சீனிப்பிள்ளை வார்டு உறுப்பினர்கள் வெற்றிவேலன், தினகரன்,சித்ரா தொழிலதிபர் வாசுதேவன் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் தங்கமுத்து ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா புதூர் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.