ஆர்வி ஹோட்டல் காந்திபுரத்தில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை வெற்றிக் கனவுகள் -2025 விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சிறப்பு விருத்தினர்களாக சிந்தனை கவிஞர் கவிதாசன் ( தன்னம்பிக்கை எழுச்சி உரை ) மற்றும் திரு. V. பாலகிருஷ்ணன் I.P.S., காவல் ஆணையர், கோவை மாநகர் (தன்னம்பிக்கை விருதுகள் 2024 வழங்கிச் சிறப்புரை)ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெற்றிக் கனவுகள் -2025க்கான விருதினை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் மற்றும் தமிழ் கல்லூரி மாணவர் ர.மனோஜ் குமார் இளங்கலை கணினி அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு
படிக்கும் மாணவர் இவ்விருதினை பெற்றுள்ளார்.
இம் மாணவருக்கு நமது கல்லூரி நிர்வாகம் சார்பாகவும், ஆசிரியர்கள் சார்பாகவும், மாணவ மாணவிகள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.