42 வது தமிழ்நாடு மாநில கராத்தே போட்டி 2025 ஜனவரி 4 மற்றும் 5 தேதியில் சென்னை சந்தோமஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சீனியர் குமித்தே -84 எடை பிரிவில் திருப்பூரை சேர்ந்த கராத்தே மாஸ்டர் A . நாட்ராயன் வெண்கல பதக்கம் வென்றார். அவரை தமிழ்நாடு கராத்தே சங்க பொதுச் செயலாளர் திரு அல்தாப் ஆலம் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார் மற்றும் திருப்பூர் மாவட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.