கோவையில் காட்டு யானை தாக்கி வெளி நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை காடம்பாறை அருகாமையில் உள்ள டைகர் பள்ளத்தாக்கு பகுதியில் வெளிநாட்டை சேர்ந்தவர் மைக்கேல் சார்ஜன் வயது (77) இருசக்கர வாகனத்தில் வால்பாறை வட்டாரம் சுற்றி பார்க்க வந்தவர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவரை யானை தாக்கி தூக்கி வீசப்பட்டார். அப்பகுதி வழியாக வந்த வாகன ஓட்டுநர்கள் பொதுமக்கள் யானையை விரட்டி அவரை அப்பகுதியில் உள்ள வாட்டர் ஃபால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக 108 அவசர வாகனத்தை வரவழைத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp