அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்! – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது!!

தூத்துக்குடி:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு பேச்சாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் இளைய ஜமீன்தார் SVSP மாணிக்கராஜா அவர்கள் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கூட்டத்தில் வரவேற்புரை V.லட்சம் அம்மா, பேரவை மாவட்ட செயலாளர் பொன்ராஜ், தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜானியேல், சாலமோன் மணி ராஜ் தூத்துக்குடி மாநகர் வடக்கு கழக செயலாளர் செல்வம் என்ற செல்லத்துரை கோவில்பட்டி நகரக் கழக செயலாளர் ஈஸ்வர பாண்டியன் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் விஜய பாஸ்கரன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கணபதிபாண்டியன் கயத்தார் மேற்கோ ஒன்றிய கழகச் செயலாளர் மகேந்திரன் கயத்தாறு கிலோக் ஒன்றிய கழகச் செயலாளர் ஆனந்தப்பன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கண்ணன் புதூர் ஒன்றிய கழகச் செயலாளர் வடிவேல்முருகன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபெருமாள் முருகானந்தம் கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கழக செய்தி தொடர்பாளர் பாண்டியன் தலைமை கழக பேச்சாளர் அமிர்தராஜ்

முருகாபாண்டியன் சீனிவாசன் சண்முகத்தாய் முத்துலட்சுமி முத்து அஜய்குமார் பேச்சிமுத்து என்ற கோபி கழுகுமலை பேரூர் கழகச் செயலாளர்
காந்தையா கயத்தார் பேரூர் கழகச் செயலாளர்
கனகவேல் கடம்பூர் பேரூர் கழகச் செயலாளர்
குமரவேல் பாண்டியன் புதூர் பேரூர் கழகச் செயலாளர்
பேச்சியப்பன் எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் மற்றும் மாவட்ட சார்பாக நிர்வாகிகள் கோவில்பட்டி வார்டு கலகம் மற்றும் அமமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பொதுக் கூட்டத்தில் நன்றி உரை பேரட்சி பாலா இலக்கிய அணி செயலாளர் கோவில்பட்டி நகர கழகம் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts