காட்டு மாடு தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள வழுக்க பாறை எஸ்டேட் பகுதியில் தற்காலிக தொழிலாளியாக பணியாற்றி வந்த சஞ்சய் கான் என்பவர் மழுக்கப்பாறை பழைய காட்டு பகுதியில் பணியாற்றி வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரண்டு தின முன்பு அவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு திரும்ப வரும் பொழுது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டுமாடு அவரைக் கண்டு தூக்கி வீசிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சோலையார் டேம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவ்விடம் இருந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். பின்பு இவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 மணி அளவில் அவர் உயிர் இழந்துவிட்டார். இதனால் வழுக்கப் பாறை பகுதியிலும் சோலையடா பகுதியிலும் மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
சஞ்சய் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.