கோவை மாவட்டம் வால்பாறை அரசு போக்குவரத்து பணிமனையில் இயங்கி வரும் வெள்ளமலை டாப் செல்லும் அரசு பேருந்து ஆங்காங்கே உடைந்து பழுதாகி ஆபத்தான நிலையில் இயங்கி வருவதால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வருகிறார்கள்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆகையால் உடனே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உயிர் பழி வாங்காமல் இருப்பதற்கு பேருந்தின் உடைந்த பகுதிகளை சரி செய்து பேருந்தை இயக்க வேண்டும்.
இல்லையென்றால் மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்து தரும்படி வெள்ளமலை எஸ்டேட்,பச்சமலை எஸ்டேட்,கருமலை எஸ்டேட்,ஊசிமலை எஸ்டேட் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
–M.சுரேஷ்குமார்.