நாய் சங்கிலியால் கட்ட்பட்ட சடலம்!!

கேரளா மூணார் சின்னக்காணல் பகுதியை சேர்ந்த தருண் 25வயது என்பவர் வீட்டின் பின்புறம் நாய் சங்கிலியில் கட்டப்பட்டு எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சாந்தம்பறை போலீஸ் சடலத்தை கைப்பற்றினர். சம்பவ இடத்தில் பெட்ரோல் கொண்டுவந்த ஒரு பாட்டில் மற்றும் லைட்டர் கிடந்ததை அடுத்து

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது தற்கொலை அல்ல கொலையாக இருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts